fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் பருவ மழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக உப்பாற்று ஓடையில் நடைபெறப் போகும் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “இந்தப் பணியினால் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி மற்றும் வெள்ள நீரானது மாநகர எல்லைக்குள் வராமல் தடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மது பாலன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செய லாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img