fbpx
Homeபிற செய்திகள்ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி சேவை செய்யும் கமலாத்தாள் பாட்டிக்கு வீட்டுமனை வழங்கிய எஸ்.பி.வேலுமணி

ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி சேவை செய்யும் கமலாத்தாள் பாட்டிக்கு வீட்டுமனை வழங்கிய எஸ்.பி.வேலுமணி

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு சென்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில், இடத்தின் பத்திரத்தை தற்பொழுது பாட்டி கமலாத்தாவிடம் எஸ்.பி.வேலுமணி ஒப்படைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img