கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் சொக்கம்புதூர் மயானம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் உதவி ஆணையர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் (பெருந்திட்ட கோட்டம்) ஷர்மிளா, உதவி செயற்பொறியாளர் சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.