fbpx
Homeபிற செய்திகள்தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

கொடுமுடி வட்டம், சென்னசமுத்திரம் பேரூராட்சி, வார்டு எண்.6, சோளக்காளிபாளையம் கிழக்கு வீதியில் , சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-25) மூலம் ரூபாய் 14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலை அமைக்க பூமி பூஜை சோளக்காளிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img