fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: கருவேல மரங்கள், முட்செடிகளை அகற்றும் பணி

தூத்துக்குடி: கருவேல மரங்கள், முட்செடிகளை அகற்றும் பணி

தூத்துக்குடி மாநகராட்சி – 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாண்டி நகர், MGR நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளை அகற்றும் பணியை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. P. கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img