ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி குமலன்குட்டை, மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்துணவு சமையல் விழிப்புணர்வு போட்டியினை பார்வையிட்டார்.
உடன் திட்ட இயக்குநர்/ மகளிர் திட்டம் கெட்சிலீமா உட்பட பலர் உள்ளனர்.