வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம், காவேரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.