ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்த, வங்கி பணியாளர் ஜெ.வீரமுத்துவின் வாரிசுதாரருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் வழங்கினார்.
உடன் வங்கி மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.செந்தமிழ் செல்வி, வங்கி துணைத் தலைவர் பி.கேசவமூர்த்தி, இயக்குநர் எஸ்.பழனிசாமி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் இரா.ராமநாதன், பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்.