fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் மலர்கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

ஊட்டியில் மலர்கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

ஊட்டியில் மே மாதம் 20ம் தேதி தொடங்க இருக்கும் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் தோட்டகலை துறை இயக்குனர் பிருந்தாதேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img