சிவகங்கை மாவட்டம், காளையார்மங்கலம் கிராமப்புறப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் (நபார்டு & நிடா மற்றும் தமிழ்நாடு அரசு நிதி) நடைபெற்று வரும் மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.