fbpx
Homeபிற செய்திகள்கோவை சீரபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கோவை சீரபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சிகள் தின விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img