fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரக்கன்றுகளை நட்டார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனத்தினர் மற்றம் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளனர்,

படிக்க வேண்டும்

spot_img