fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குழந்தைகள் உடனடியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img