fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு

தருமபுரி மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022ல் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img