fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் இணைய வழி சேவை உதகையில் தொடக்கம்

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் இணைய வழி சேவை உதகையில் தொடக்கம்

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் இணைய வழி சேவை உதகையில் தொடக்கியதுwww.ashhotels.in  துவக்க விழா இன்று உதகை சலீவன் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 

Ash நிறுவனறும் தொழிலதிபருமான அஷோக் பாப்லானி தலைமையில் நடைபெற்ற விழாவில் நீலகிரி மாவட்ட ஹோட்டல் சங்க தலைவர் ரமேஷ்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.இந்தியா முழுமைக்கும் எல்லா மாநிலங்களிலும் Ash நிறுவனம் தனது சேவையை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


இது குறித்து பேசிய Ash நிறுவனறும் தொழிலதிபருமான அஷோக் பாப்லானி இந்த திட்டம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல பயன் ஏற்படும் சீசன் நேரங்களிலும்  சரியான கட்டணங்களுடன் விடுதிகள் ஒட்டல்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img