fbpx
Homeபிற செய்திகள்“நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தினை துவக்கி வைத்து விழிப்புணர்வு

“நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தினை துவக்கி வைத்து விழிப்புணர்வு

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மை குழு சார்பாக பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தினை துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

உடன் படியூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img