fbpx
Homeபிற செய்திகள்பள்ளபாளையம் பேரூராட்சி கூட்டம்

பள்ளபாளையம் பேரூராட்சி கூட்டம்

பள்ளபாளையம் பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசும்போது, பேரூராட்சி தேர்தல் வெற்றியை தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் பணிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img