கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி துணைத் தலைவராக குஞ்சம்மாள் தண்டபாணி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்காக திமுக பொறுப்பாளர் சாமிநாதனுக்கு என்.எஸ்.கே பதிப்பகம் சார்பில் பா ராட்டு விழா நடத்தி மரியாதை செய்யப்பட்டது. முழு ஆதரவளித்த வார்டு உறுப்பினர்கள் அனை வருக்கும் மரியாதை செலு த்தப்பட்டது.
இவ்விழாவில் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள், திமுக பேரூராட்சி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வா கிகள் திரளாக கலந்து கொண்டனர்.