fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

நம் பள்ளி & நம் பெருமை தமிழக அரசு பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் உதகை நகராட்சி தலையாட்டி மந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் லயன்ஸ் சங்கம், எப்ஓபி அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் மாணவ மாணவிகள் நலனுக்காக எச்பி பிரின்டர் வழங்கப்பட்டது.

அதனை தலைமை ஆசிரியர் ராதாவிடம் தலைவர் லயன் ச. செந்தில்குமார், செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழு உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கௌடா டிவி உரிமையாளர் சாந்தகுமார், லீமா விஜயகுமார், கிரீஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img