fbpx
Homeபிற செய்திகள்போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விருது வழங்கி சிறப்பித்த...

போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விருது வழங்கி சிறப்பித்த முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

உடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img