fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் இந்தி இருவார விழா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் இந்தி இருவார விழா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் இந்தி இருவார விழா கொண்டாடப்பட்டது. இந்தியில் பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டியில் வென்ற ஊழியருக்கு வங்கியின் கோவை மண்டலத் தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன் பரிசு வழங்கினார். அருகில் மண்டலத் துணைத் தலைவர் ஜி.ரவீந்திரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img