fbpx
Homeபிற செய்திகள்ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு

ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு

பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img