வேலூர் கால்நடை மருத்துவமனை சார்பில் விவசாயிகளுக்கு மாட்டு தீவன அரவை இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. இதில் கலெக்டர் பெ.குமரவேல் பாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மாட்டு தீவன அரவை இயந்திரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதாஆனந்த்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு சுந்தர்விஜி, கவுன்சிலர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.